வெடிபொருள் வைத்திருந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அன்ட்ரே பிளெட்சர் டொமினிக்கோவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
27 வயதாகும் பிளெட்சர் விண்ட்வார்ட் தீவு அணியுடன் பயற்சி மேற்கொண்டு பின்னர்...
கடல் பகுதியில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
சமீபகாலமாக வங்காளதேசம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளின்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் பயிற்சி முடித்து பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மட்டக்களப்பில் பயிற்சி முடித்த...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலயத்துக்கு மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைக்கும் நோக்குடன் முதல் கட்ட வேலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் நைமா ஸலாம் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பல...
அமைச்சர் றிஸாத் வில் பத்து வனப்பகுதியினை அழித்து சட்ட விரோதமாக முஸ்லிம் மக்களினை குடியேற்றியுள்ளதாக பேரின சில குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.1990 ம் ஆண்டு காலப்பகுதியில் தங்கள் வாழ்விடங்களினை விட்டு இரவோடு...
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும், இராஜங்க அமைச்சர் மூருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்...