ஜனாதிபதியால் புதிய அமைச்சர்கள் நியமனம் !

article_1432890249-14

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும், இராஜங்க அமைச்சர் மூருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள  நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர் அமைச்சராகவும், காணி பிரதியமைச்சராக சந்திரசிறி சூரியாராச்சியும் வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சராக ஹேமல் குணசேகரவும் , சுற்றாடல் துறை இராஜங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், ஜனநாயகம் மற்றும் பொதுநிர்வாகத்துறை இராஜங்க அமைச்சராக பண்டு பண்டாரநாயக்கவும் ஜனாதிபதினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.