எம்.வை.அமீர்
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை...
எம்.வை.அமீர்
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு 2015-05-27 ல் கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமானி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்தசபை அமர்வின் போது பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டன இதில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வீ....
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தின் போது இருப்பிடம், சொத்து, சுகங்களை எல்லாம் இழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வரும் இக்காலத்தில் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம்...
அன்வர் நௌஷாத்
நல்லாட்சி நடக்கும் இந்நாட்டில் இருக்கும் நம்மனைவருக்கும் இன , மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தின்பால் அழைப்பு விடுக்கின்றேன்.
என் உயிரினும் மேலான சகோதர சகோதரிகளே,எம் கண் முன்னே ஒரு சமூகம், மனிதர்களைக்...