முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹ்மத் அவர்களிடம் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்காக கலாபூசணம் மீரா . எஸ். இஸ்ஸடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி !
https://www.youtube.com/watch?v=z5p-JUQAuWY
எம்.வை.அமீர்
’மரத்தால்விழுந்தவனை மாடு மிதிப்பதைப் போல’ மூன்று தசாப்த காலம் நீடித்த கோர யுத்தத்தில் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்த வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை கேள்விக்குட்படுத்துகிற நாட்டில் நிலையான சமாதானத்தையும்,இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நேசிக்காத...
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸிக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக கருதப்படும் முர்ஸி ஒரு வருட...
அபு அலா
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் “முப்பெரும் மகிழ்வுகளால் மகுடம் சூடுகிறது மண்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடம், மசூர் சின்னலெப்பை ஆர்கேட் திறப்பு விழா மற்றும்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் 'காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்'...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கீர்த்தி விமலச்சந்திர, தனது, இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயலாளர் டபிள்யூ.ஏ.டீ.பி. லக்ஷ்மனிடம்...