அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மராத்தன் ஓட்டத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஸோக்கார் சார்னேவ் என்பவருக்கு விஷ ஊசி கொடுத்து மரண தண்டனையை...
கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக, போட்டியானது 11 ஒவர் ஆட்டமாக குறைக்கப்பட்டு 10.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன்...
புங்குடுதீவில் இனம் தெரியாதவர்களின் வெறியாட்டத்தில் படு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் பூதவுடல் புங்குடுதீவு மயானத்தில் இன்று கொட்டும் மழையின் மத்தியில் தீயுடன் சங்கமமாகியது.
புங்குடுதீவு...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன போலியாக தயாரிக்கப்பட்டவை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அது குறித்து முன்னெடுக்கப்பட்ட...
பிலிப்பைன்ஸ் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றிலுள்ள பாதணி தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தத்தில் குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தீ அனர்த்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளது.அந்த தொழிற்சாலையில் ஆரோக்கிய மற்றும்...