புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களை தெளிவூட்டும் வகையில் உலக புகைத்தல் தினம், உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக, 1988 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
புகைத்தலினால் வருடாந்தம் ஆறு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார...
ஜே.எம். வஸீர்
கொழும்பு பொரல்ல ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலே நல்லாட்சி நிலவுகின்ற வேளை முஸ்லீம்களது உணர்வுகளோடு விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகள்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
காத்தான்குடி பாலமுனை அஷ்றப் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா பாடசாலை அதிபர் கே.எல்.எம்.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையின் நீண்டகாலத்தேவையாக இருந்து வரும் கட்டிடத்தேவையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி...
கொழும்பு-பொரள்ள ஜாமிஉல் அல்பார் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து காணப்படுகின்றன. இதனையடுத்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ,இத்தகவலையறிந்து பள்ளிவாசலின் நிலையைப் பார்வையிட அமைச்சர் ரிசாத் பதிஉடீன்...
தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகளுக்கிடையே கட்சி தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற...
மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பொதுஜன ஐக்கிய முன்னணியில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை மகிந்த ஆதரவு தரப்பு முன்னெடுத்து வரும் அதேவேளை பொதுத்தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது சந்திப்பது குறித்து அந்த...