பள்ளிவாசல் உடைப்புக்கு முன்னால் அமைச்சர் அதாஉல்லாஹ் கண்டனம்!

download (1)   ஜே.எம். வஸீர்                                               

கொழும்பு பொரல்ல ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலே நல்லாட்சி நிலவுகின்ற வேளை முஸ்லீம்களது உணர்வுகளோடு விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் குற்றவாளிகளை இனங்கண்டு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குகின்ற போதுதான் இனி மேல் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தவிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.