கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு...
போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது...
சுஐப் எம். காசிம்-
மூன்று விடயங்களின் கருத்தாடல்கள், இலங்கையின் தேசிய அரசியலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபடுவதுதான், சர்வதேசத்தின் வாசற்படி வரை நிலைமையை இழுத்துச் சென்றுள்ளது. ஜனாஸா...
"நிபுணர் குழுவின் பரிந்துரையை அவசரமாக நடைமுறைப்படுத்துங்கள்."
- மக்கள் காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்.
- ஊடகப்பிரிவு
Covid19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள்...
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) அரசியல் இலாபங்களுக்காக சிலர் கோருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(1)...
இலங்கை அரசின் சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட 6 நோய்க்கிருமிகள் சம்பந்தப்பட்ட நிபுனர்கள், 3 நுண்ணுயிர் ஆய்வாளர்கள் , 1 நோயெதிர்ப்பு நிபுனரும், 1 நோய்தடுப்பு நிபுணருமாக மொத்தம் 11 புகழ்பெற்ற நிபுணத்துவம் குழாம்...
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் தேதிக்கு பின்...
வெளிநாட்டு தூதரகங்கள், புலம் பெயர்ந்த மக்கள், உலகளாவிய தமிழ், சிங்கள இஸ்லாமிய மக்கள் ஆகியோரின் விசேட கவனத்திற்கும் ஆலோசனை பெறுவதற்கும் நாட்டு நிலைமை முன்பு இருந்ததை விட மோசமாகியிருக்கிறது என்பதை நான் யாருக்கும்...
புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை விட கோரோனா தொற்றுநோயை எதிர்ப்பதில் இலங்கையர்கள் அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரும் சுகாதாரசேவையின் முன்னாள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இன்று...