- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

குடியரசுக் கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு...

கொரோனா – ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய காணி தயார் !

ஏ.எச்.எம்.பூமுதீன்  கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் - முசலி பிரதேசத்தில் உள்ள , வேப்பங்குளத்திலேயே - குறித்த காணி உள்ளது. கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை...

“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”

மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப்பாதை அல்ல. தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான் மனித வாழ்க்கை. அல்லாஹ் காட்டிய வழியில் ஒருவர் செயல்பட்டு, நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொண்டாலும்,...

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது – சாணக்கியன் எம்.பி

  நூருள் ஹுதா உமர். உண்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து  உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள்...

ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டாரா ? ஏன் ஈரானை தாக்கவில்லை ? அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக திட்டமிட்ட மோசடிகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் கூறியுள்ளதுடன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இவரது குற்றச்சாட்டானது வழக்கம்போல அவரது கோமாளித்தனம் என்றும், தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் தோல்விக்கு நியாயம்...

வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துகொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்   மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இன்று (09.11.2020) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர்.   மேல் மாகாணத்திலும் நாட்டில்...

நீத்தை அம்பலத்தார் பிரதான வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்றகான வேலைகள் அதாஉல்லா எம்.பி இனால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

  நூருள் ஹுதா உமர் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஒரு லட்சம் கிலோமீட்டர் பாதைகள் என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இன்று அக்கறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீத்தை...

மின்க் எனப்படும் ஒருவகை கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவது உறுதி !

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்லால்கள் மூலமாக கொரோனா பரவியதாக தகவல்கள் வெளியானது.  தற்போது, கொரோனா வைரஸ் உலகின் 213-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி பெரும்...

மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை..

இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தொற்றுப் பரம்பல் நீண்ட...

Latest news

- Advertisement -spot_img