-ஊடகப்பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள...
மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மாற்றியமைப்பதற்குரிய சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித...
ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் ஏடன் சதுக்கத்தில் பாதுகாப்புச் சோதனை சாவடி உள்ளது. இன்று காலை இந்த படைத்தளத்தின் குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16...
தங்களது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்காக தவிசாளர் சங்கத்தை ஆரம்பித்தவர் இப்போது போய்ச் சேர்ந்திருக்கின்ற முகாமைமை பார்க்கின்றபோது அவர்களின் உண்மைமுகம் சரியாகத் தெரிகின்றது. மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று இவர்கள் பேசுவதின் பின்னணியில்...
-தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-
வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள் வரலாற்றில் அழிக்க முடியாததொன்றாகும். யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின் ...
இந்தியாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ட்விட்டர் மூலம் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.
இம்மாதம் 12-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத்திடம், `இரு நாட்டு எல்லையில் பதற்றம்...
இன்றைய அரசியல் விளையாட்டில் மிகவும் தந்திரமாக விளையாடுபவர்களால் மாத்திரமே நீண்ட நேரம் விளையாட முடியும். எங்கு அடித்தால், எது விழும் என்பதில் மிக கவனமாகவும் இருக்க வேண்டும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,...
மதுபான விற்பனை நிலையங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி திறந்து வைக்கவும் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து நிதியமைச்சர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை...
நாவிதன்வெளி பிரதேசத்தில் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை, சிலர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக தேர்தல் ஆணையாளரிடம் கூறி இடைநிறுத்தி வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசியலாக்கும் முயற்சியை முறியடித்து,...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எவராவது சவால் விடுத்தால் அதனை நிரூபித்து காட்ட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற...