-எஸ்.எல்.எம்.பிக்கீர்-
முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான...
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்”
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவம் அவர்களுக்கு!
“அக்கரைப்பற்றில் அரசியல்வாதிகள் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு கோரியும் “மேலாடை அற்ற பேராட்டம்” ஒன்றை...
ஊடகப்பிரிவு
நாவிதன் வெளி பிரதேசபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றால் கேம் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்...
விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த கருவியின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான...
-ஊடகப்பிரிவு-
வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
எம்.வை.அமீர்
சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டதைக் கண்டு வேதனையடைந்ததாகவும் பிரதமர் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக வேண்டிய ஏற்பாடுகளை தான் செய்து வந்ததாகவும் அமைச்சர் றிஷாட் சாய்ந்தமருதுக்கு தன்னை அழைத்துவந்து வாக்குறுதியளிக்க வைத்ததாகவும் அதன்பின்னர்...
தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்கு தயாராகாமல் வலுவிழந்த இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடியது கால விரயம்" என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்...
அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் ஆகும். அங்கு குளிர் காலத்தில் கடுமையாக பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமாக பனிப்பொழிவு உள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதி மாகாணங்களில் பனிப்பொழிவு மோசமான...
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ...
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை. அதனால் கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...