- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் அவசரக் கோரிக்கை..

    -ஊடகப்பிரிவு-   வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று (20/11/2017) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா...

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் விஜயம்

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெற்றோல் குண்டு...

கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்..

நம்மைத் தாக்கும் நோய்களும், உடல் பாதிப்புகளும் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு உஷாரானால், பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நமது விரல்களின் கிரீடங்களான நகங்களும், உடல்நல பாதிப்பு...

ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ராபர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம்?

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன்...

தேர்தல்கால நெருக்கடிகள்

நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடிகளும் குழப்பங்களும் தேர்தலொன்று நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக எந்தத்...

ஜின்தோட்டை வன்முறைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய NFGG தவிசாளர்

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின்...

தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா?

மொஹமட் பாதுஷா நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு.    அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல்,...

விசாரணைகளின் போது சிறப்புரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் , பிரதமர் தரப்பிலிருந்து நிபந்தனை

 இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.         பிரதமருக்குரிய சிறப்புரிமைகள்...

ஜிந்தோட்டை விவகாரம் சம்பந்தமான தகவல் சேகரிப்பும் ஆவணப்படுத்தலும் : குரல்கள் அமைப்பு

ஜிந்தோட்டையில் அமைதியின்மை நிலவுகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.ஒரு இனக்கலவரம் வெடிக்குமளவிற்கு நிலைமை சென்றதையும் நாம் அவதானிக்க முடியும்.இந்த நிகழ்ச்சித் தொடரில் பல முஸ்லிம்களின் உயிர்,உடமை,பொருள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில்...

(வீடியோ) கல்முனை மாநகர சபை பிரிகின்றது (3 முஸ்லீம் சபைகளும் 1 தமிழ் சபையுமாக பிரிகின்றது )

அகமட் எஸ். முகைடீன்   கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சில் இன்று (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.   கல்முனை மாநகர சபையினை...

Latest news

- Advertisement -spot_img