- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மு.காவின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

  ஆர்.ஹஸன்   இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்...

பெருந்தலைவர் நினைவு தினத்திலும் மக்களை ஏமாற்றிய ஹக்கீம் (வீடியோ)

ஹக்கீம் கூறிய குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு எங்கே? ( காணொளி இணைக்கப்பட்டுள்ளது. ) செப்டம்பர் பதினாறாம் திகதி மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மரணித்த தினமாகும். இத் தினமானது நினைவுபடுத்தப்பட வேண்டுமா என்பதில் இஸ்லாத்தின்...

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்: டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை

    பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

வங்களாதேசத்தில் தஞ்சமடையும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும்...

பொற்பணி புரிந்த மேதை எம்.எச்.எம். அஷ்ரப்

சுஐப். எம். காசிம் செப்ரம்பர் பதினா றென்னும் தேதியும் வரும் போ தெல்லாம் நற்றவப் புதல்வர் அஷ்ரப் ஞாபகம் மன துருக்கும் திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச் சேர்ந்தொரு அமைப்பில் வாழப்; பொற்பணி புரிந்த மேதை புகழுடம் படைந்தா ரன்றே ஆயிரம் நாலு நூறு ஆண்டுகள் இந்த நாட்டில் தேசிய...

சந்திரனில் நீர் இருப்பது உறுதி..?

இந்தியாவின் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் அடிப்படையில் பரிசோதித்த போது...

ஹக்கிமுக்கெதிராக கிழக்கெங்கும் ஆர்ப்பாட்டம்..

ஹக்கிமுக்கெதிராக கிழக்கெங்கும் ஆர்ப்பாட்டம்.. வடக்கு கிழக்கை இணைக்கும் 20வது சீர்திருத்ததுக்கு கையுயர்த்திய மு.கா. வை கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்கள்....    

வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை 

  ஊடகப்பிரிவு நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த...

20ம் சீர் திருத்தம் : வாழ்க சாணக்கியம்..! வாழ்க போராளிகள்..!

20ம் சீர் திருத்தம் தொடர்பில் நாம் என்ன செய்தோம் என்ற விளக்கமில்லாத மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவல்ல 20ம் சீர் திருத்தம் நிர்வேற்றப்படுமா...

SLMC யின் விளம்பரத்துக்காக எனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது அனாகரீகமாகும்

முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பை நிராகரித்தார் SM சபீஸ். அவதூறுகளுக்கும், காழ்புனற்சியின் கொதிநிலையில் எழுதப்படும் உதிரி கட்டுரைகளுக்கும் எனது முன்னோர்கள் பதில் எழுதுவதிலிருந்து தவிர்ந்து கொண்டதுபோன்று தவிர்ந்து கொள்ள பழகியவர்களில் நானும் ஒருத்தன், இருந்தாலும் ஒரு...

Latest news

- Advertisement -spot_img