- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டு எதிர் கட்சியில் மேலும் சில ஆளும் கட்சியினர் இணையவுள்ளதாக பந்துல குணவர்தனே தெரிவிப்பு

தேர்தல் காலம் நெருங்கும் போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர் கட்சியில் இணைந்து கொள்வர் என பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார்.   முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ...

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு

பி.எம்.எம்.ஏ.காதர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய 'கல்வியின் நோக்கும் போக்கும்'கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்துள்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர்...

உயர்தரக் கல்வியை மேற்கொள்ள புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  13 வருடங்களுக்கு தொடர்ச்சியான...

நம்பியதால் கைவிடப்பட்டிருக்கும் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? – எஸ்.எம்.சபீஸ்

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்  அஞ்சி யஞ்சி சாவார் - இவர்  அஞ்சாத பொருளில்லை அவனியிலே  வஞ்சனை பேய்களென்பார் - இந்த  மரத்திலென்பார் - அந்தக் குளத்திலென்பார், துஞ்சுது முகட்டிலென்பார் - மிகத்  துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார் -மகா கவி...

அ.இ.ம.கா, மு.கா, மலையக முற்போக்கு முன்னணி இணைந்து கையளித்த  கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அமீர் அலி வலியுறுத்து.

    சுஐப் காசிம் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சத்தின் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில...

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக கட்சிக்குள் தீர்க்கமான முடிவின்மையே குழப்பத்திற்கு காரணம் : யோகேஸ்வரன்

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பங்களாளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தினால் தான், கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

அகதிகள் பிரச்சினையில் அமெரிக்காவிடமிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்கவில்லை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த கூட்டத்தில் பங்கேற்க அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பிற்கு...

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு : இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    ஆர்.ஹஸன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையிலுள்ள சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில்...

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை:அமைச்சர் ரிஷாட்

-ஊடகப்பிரிவு  செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம்...

சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேக நபர்களுக்கு பிணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில்...

Latest news

- Advertisement -spot_img