- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஊரை ஏமாற்றி தேசியப்பட்டியல் என்ற பூதத்தை  படுகுழியில் போடும் அமைச்சர் ஹக்கீம்…

                     தெரு விளக்கில் மறைந்து இருக்கும் தேசியப்பட்டியல்   அட்டாளைச்சேனையின்  காலையும் தலையையும் வெட்டி நடுப்பகுதியில் மட்டும் 30  தெருவிளக்குகள் போடபட்டுள்ளன இதனால் ஊரின்...

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு டாக்கா பயணம்…

  ஊடகப்பிரிவு இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு ஒன்று அடுத்த மாதம் டாக்கா பயணமாகின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான...

சுஷ்மா சுவராஜை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. ஆலோசனை..

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது. தேர்தல் தொடர்பான அறிவிக்கை...

ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்துள்ளார். உத்தேச புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பினை...

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள்: அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தல்

  -ஊடகப்பிரிவு பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து,...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழப்பு

அமெரிக்காவில் சமீபகாலமாக பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அமெரிக்கா மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடியரசுக் கட்சி கொறடாவும், டிரம்ப்...

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும்...

முஸ்லிம் நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும் கட்டார் (கட்டுரையாளர் – ஏ.எல்.நிப்றாஸ்)

மேற்குலகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியின் கடைசி அங்கம்தான் இப்போது வளைகுடாவில் திரையிடப்பட்டிருக்கின்றது. இதை நவீன பாணியிலான காலனித்துவம் என்றும் சொல்லலாம்.   கட்டார் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற தடை, வரலாற்றை புரிந்து கொண்டவர்களுக்கு...

அரபு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை துண்டித்தது மனிதாபிமானமற்ற செயல்: துருக்கி

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன. இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும்...

பொறுப்புக்களை நான் எடுக்கிறேன் இருவரும் பதவி விலகுங்கள்: வடக்கு முதல்வர்

பாறுக் ஷிஹான் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவும் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில்...

Latest news

- Advertisement -spot_img