பாறுக் ஷிஹான்
வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா அல்லது பதவிவிலக்கப்படுவாரா என்கின்ற கேள்வி தற்போது வடக்கு அரசியலில் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய முதல்வராக உள்ள சி.வி விக்னேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(19) வெளியிட்டுள்ள கருத்து...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தைக் கொண்டாடிய கூட்டத்தைச் சேர்ந்தவரும் தனக்கு அரசியல் ரீதியாக அடையாளம் தேடி பல சிறிய கட்சிகளில் புகுந்து எங்குமே இடம் கிடைக்காத நிலையில் தற்போது கூகிள்...
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300...
நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய...
நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாங்குளத்தில் இன்று இடம்பெற்ற புதிய நீதிமன்றம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்...
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக தங்கும், பரிசோதனை ஆகியவற்றிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் படி அது தொடர்பாக...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக ரயீஸ் களம் இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடாத ஆமிர்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்காவது மாடியில் குறைபாடுகளுடன்...
உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பேரணியாக முதலமைச்சரின்...