- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஐ.நா. வின் திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் : பிரதமர் ரணில்

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திரவளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான...

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்ட திருத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு...

இஸ்ரேலுக்கு அடிபணியும் இலங்கை…?

ஏ.எச்.எம்.பூமுதீன்   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர...

அ.இ.ம.கா. இன் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக மொஹம்மட் பாயிஸ் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (04) வழங்கி வைத்தார். 2006 ஆம்...

இறப்பர் பாஸ்மதி வெறும் நாடகமே : சதொச தலைவர் அறிவிப்பு

ஊடகப்பிரிவு லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என    சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர்...

’நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ (95:4)

எல்லாம் வல்ல இறைவன் மனிதன் உள்பட இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தான். இறைவனின் படைப்பில் மிகவும் அழகிய படைப்பு, புத்திசாலித்தனமான படைப்பு மனித இனம் மட்டுமே. வேறு எந்த உயிரினங்களுக்கும்...

தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்டாருடனான தொடர்பைத் துண்டித்த மத்தியகிழக்கு நாடுகள்..

கட்டாருடன் கொண்டிருந்த அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்து கொள்வதாக நான்கு மத்தியகிழக்கு நாடுகள் அறிவித்துள்ளமையால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளது. கட்டார் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு துணைநிற்போருடன் நட்ப்பியல் ரீதியில் பழகுவதாகவும், அவர்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும்...

சதொச நிறுவனம் தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம்…!!

ஊடகப்பிரிவு சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத இறப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட்...

லண்டன் நகரில் மர்ம நபர்கள் தாக்குதல் – 12 பேர் கைது..

லண்டன் நகரில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை லண்டன் நகர போலீசார் கைது செய்துள்ளனர். லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று...

Latest news

- Advertisement -spot_img