"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கொள்கையை பிரயோகித்து வெற்றியில் ஊறிப் போன ஹக்கீம் ஒவ்வொரு ஊரிலிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து செயற்பட முடியாதபடி பல பிரிவுகளாகப்...
முஸ்லிம்களின் வர்த்தகத்தை அழித்து அவ்விடத்தை பெரும்பான்மை மக்கள் கைப்பற்றிக் கொள்ளும் வகையிலான திட்டங்களை தற்போது இனவாதக்குழுக்கள் மேற்கொண்டுள்ளன. இதன் பிரதிபலனே போர்வை நகரில் முஸ்லிம்களின் கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலாகும்....
நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை...
பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44). இவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை...
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை நேற்று வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அப் பகுதியில் புத்தர் சிலை...
கூட்டு எதிர்க்கட்சியின் பலம் மே தினக் கூட்டத்தில் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியின்...
காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக்...
வெளிநாட்டு பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கடந்த 18ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
61 வயதுடைய ரஷ்ய நாட்டவர்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆராயும் ஜப்பான் தொழில்நுட்ப குழு இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் செல்ல உள்ளது.
நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை வந்தது.
இந்த குழுவினர் ஏற்கனவே தங்களது...
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் தற்போது வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
ஆஸ்திரேலியா ஏற்கனவே 15 பேர் கொண்ட...