கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அப்துல் றசாக் (ஜவாத்) எனது நல்ல நண்பன். அவர் உள்ளதை உள்ளபடி பேசக் கூடியவர்.ஆனாலும் முட்டாள் தினத்தின் முன்; பின் திகதிகளில் அவர் பேசிய பேச்சுகள்...
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் என இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில்...
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் விமர்சிக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால...
சுஐப் எம் காசிம்
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு...
க.கிஷாந்தன்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி – குருந்துவத்தை பிரதான வீதியில் நாவலப்பிட்டி பகுதியிலிருந்து குருந்துவத்தை பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று செம்ரோக் எனும் பகுதியில் வீதியை விட்டு...
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ எச் எம் பௌசி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...
2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எட்டாவது ஆண்டு (2017.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
- மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -
கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...
பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 5 (இறுதிப் பகுதி)
*******************************************************************************
ஒரு விபச்சாரன்.ஒரு பேயோட்டி.ஒரு சூனியக்காரன்.ஒரு இணைவைப்பாளன். ஐந்து வேளை இறைவனைச் சுஜூது செய்யும் எமது சமூகத்தின் அரசியல் தலைவனின் முகவரி இது.நாம் வாக்களித்து தெரிவு செய்தது இவரைத்தான்....
குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோரைப் போன்றே இருக்காது. அதனால் பெற்றோர் அவர்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களிடம் இருக்கும்...