ஆர்.ஹஸன்
1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு...
எம்.ஜே.எம்.சஜீத்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு அரையாண்டு பரிசோதனை சம்மந்தமாக அறிவுரை வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையில் இன்று (28) அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர்...
அமைச்சின் ஊடகப்பிரிவு
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப்...