க.கிஷாந்தன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள (பவர் ஹவுஸ்) நீர் மின் உற்பத்தி நிலையத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கோரி அத்தோட்ட தொழிலாளர்கள் 60ற்கும் மேற்பட்டவர்கள்...
சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்...