கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை...
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஏ. அருள் ஜயரட்ணம் (41) என்ற பெயருடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றத்திற்காகவே...