- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வெலிக்கட சிறைச்சாலை இடமாற்றம் தொடர்பில் பத்திரம் சமர்ப்பிப்பு !

வெலிக்கட சிறைச்சாலையை ஹொரண பகுதியில் அமைப்பது தொடர்பில் அனுமதி பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி வழங்கிய பின்னர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஹொரண பகுதியில்...

கூட்டு எதிர்க் கட்சி ஜனா­தி­ப­திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது !!

அமெ­ரிக்கா மற்றும் நோர்வே உள்­ளிட்ட பிரி­வி­னை­வா­தி­களின் தேவைக்­கா­கவே அர­சாங்கம் காணாமல் போன­வர்கள் தொடர்­பான  அலு­வ­லகம் அமைக்கும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது. ஜனா­தி­ப­திக்கு கிடைத்­துள்ள இறுதி சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி சட்­ட­மூலம் நடை­மு­றைக்கு வரு­வதை தடுக்க வேண்டும் . இல்­லை­யெனில்...

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு உலமாக் கட்சி பாராட்டு..!

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப்  பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித...

தோல்விகளிலிருந்து வாய்ப்புக்களைப் பெறுகின்ற அதிஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..!

முகம்மது தம்பி மரைக்கார்      தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப்...

Latest news

- Advertisement -spot_img