வெலிக்கட சிறைச்சாலையை ஹொரண பகுதியில் அமைப்பது தொடர்பில் அனுமதி பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி வழங்கிய பின்னர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில்...
அமெரிக்கா மற்றும் நோர்வே உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டமூலம் நடைமுறைக்கு வருவதை தடுக்க வேண்டும் .
இல்லையெனில்...
அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித...
முகம்மது தம்பி மரைக்கார்
தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப்...