- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எவ்விதமான அபிவிருத்தியும் நடக்கவில்லை என்றால் பதவியை தக்கவைத்து கொள்ள போவதில்லை

கட்சிக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்நறுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை...

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் 14ம் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்காக இந்திரஜித்தை நியமித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் வாளாவிருக்கும் அரசியல்வாதிகளும்

   'ஒரு சமூகம் தானாக திருந்தாத வரையில் இறைவன் அவர்களை திருத்துவதில்லை' என்ற இறைவசனத்தை நம்புகின்ற முஸ்லிம்கள், அதை உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. அவர்களது அரசியல், சமூக வாழ்வு பூச்சியத்திற்குள் ராஜியத்தை தேடுவதாகவே தோன்றுகின்றது....

ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை , அனுமதி வழங்கவுமில்லை – றிசாத்

  சுஐப் எம்.காசிம்        கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்...

Latest news

- Advertisement -spot_img