முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின...
அரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை அரசாங்க தரப்பினர் மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் இதனால், எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் செய்யாத விடயங்களை பற்றி பேச இடம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
க.கிஷாந்தன்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிறசங்கம் மற்றும் அரசியல்வாதிகளினால் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி (01.05.2016) நாடாளவீய ரீதியில்...
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
இலங்கைத் திருநாடு முழுவதற்கும், குறிப்பாக அம்பாரை மாவட்ட காரைதீவுப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை இன்று காரைதீவு முச்சந்தியில் மிகக் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்த...