ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா இன்று (30) கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்...
சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை காலை காலியில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு பிரத்தியேகமாக அழைப்புவிடுக்கப்பட்டு கட்சியின் செயலாளர்கள் முக்கியஸ்தர்களை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன சந்தித்திருந்தார்....
அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன்...
அசாஹீம்
மட்டக்களப்பில் இருந்து இன்று (30.04.2016) காலை 06.10க்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட உதேதேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிர் இழந்த சம்பம் நிகழ்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும்...