ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தம்மை நீக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டு எதிக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றமைக்காக தம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது என...
பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக வெல்லாவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...