உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில்...
அமைச்சரவை பத்திரத்தின் மூலம் தனியாருக்கு சொந்தமான மூன்று மின்சக்தி உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
100 மெகாவோட்ஸ் உற்பத்தியைக்கொண்ட புத்தளம் ஹெலடானவி உற்பத்தி...