- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வில்பத்துவில் தொடங்கிய இனவாதப்பிரசாரம் யானைக்குட்டி வரை வந்துள்ளது !!

எம் எம் றாபிக் நவாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எப்போது மகிந்தவின் சிறையை உடைத்துக கொண்டு வெளியேறினாரோ அன்று தொட்டு பேரினவாதிகள் அவரைக குறி வைத்து தாக்கத்...

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

இனவாதம் தான் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ள மிகப் பெரிய சாபக் கேடு.சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ கொழும்பைப் போல் சிங்கப்பூரை மாற்ற நினைத்தார்.இன்று சிங்கப்பூரைப் போல் கொழும்பை மாற்ற வேண்டிய நிலையில்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!

  எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  "பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள்' தொடர்பிலான தனிநபர் பிரேரணை  மீதான விவாதத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள்  காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும்...

ரிசாதின் மரணத்திற்கு நாள் குறிப்பு , இனவாதத் தேரர்கள் களத்தில் குதிப்பு !

ரிசாதின் மரணத்திற்கு நாள் குறிப்பு! :  இனவாதத் தேரர்கள் களத்தில் குதிப்பு!!  துஆ பிரார்த்தனையில் முஸ்லிம் சமுகம்!!! முகம்மட் நுபைஸ் (மாளிகாவத்தை) அமைச்சர் ரிசாத் பதியுதீனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற இனவாத தேரர் கூட்டம் ஆரம்பித்த சூழ்ச்சித்...

வீரம் நிறைந்த மனதோடு புறப்படுங்கள் !!!!

அக்கரைப்பற்றில் எங்குபார்த்தாலும் பேசப்படும் ஒரு விடயமாக அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு மாறியுள்ளது    இது தொடர்பாக எஸ் எம் சபீசினால் விடப்பட்ட அறிக்கையின் மூலம் அக்கரைப்பற்றே கொந்தளித்துப்போய் உள்ளதோடு அம்மக்கள்...

Latest news

- Advertisement -spot_img