பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ.
* ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால்...
சவூதி அரேபியாவின் ஜாசான் மாகாணத்தில் கல்வித்துறை அலுவலம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று வந்த ஆசிரியர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். 2 பேர்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி, 1815ம் ஆண்டின் மேல் நாட்டு ஒப்பந்தத்துடன் ஒப்பிடக் கூடிய, நாட்டுக்கு பிரதிகூலத்தை ஏற்படுத்தும் இணக்கப்பாடு என, முன்னாள்...
கால்வாய் வலைப்பின்னலின் ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
கொழும்பில் 43 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய் மூலமே போக்குவரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக காணி சீர்திருத்த அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை...
பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கி விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலக வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தனித்து இயங்க வேண்டுமென எந்தவொரு சுதந்திரக் கட்சியின்...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உயர் ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் 2001–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப்...
நாட்டின் எந்த விடயமாக இருந்தாலும் பகிரங்கமா விவாதத்திற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி...
அரசாங்கம், நாட்டையும், படையினரையும் காட்டிக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு எதிராக அனைவரும் அணித்திரள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நேர்மாறான விடயம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சரத் பொன்சேகாவின் நியமனமானது இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமைகளில்...