- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர தமது ஆலோசனையை சமர்ப்பிப்பதற்கு கட்சிகள் தேவை இல்லை: பைசர் முஸ்தபா

அஷ்ரப். ஏ. சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின்  ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள்  கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது....

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படும் CT ஸ்கேன் இயந்திரம்- நோயாளிகள் பெரிதும் அவதி!

  பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கிவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் இயந்திரம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் ,இதனால் நோயாளிகள் பெரிதும் அவஸ்தைப் படுவதாகவும் இது குறித்து சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள்,அரசியல்...

தற்போதைய அரசாங்கம் நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை காட்டிக் கொடுக்கின்றது !

தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை காட்டிக் கொடுத்து வருகின்றது என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிரித்தலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்க...

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் !

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர். இந்த உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக ஏற்கனவே ஆறு பிரதி...

பௌத்த மதம் நீடித்து நிலைப்பதனை கேள்விக் குறியாக்கும் வகையில் உத்தேச சட்டம் !

பௌத்த பிக்குகளை சட்டங்களினால் கட்டுப்படுத்துவது கலாச்சாரத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் தொடர்பில் நாடாளுமன்றில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்ட மூலம், இலங்கையின் கலாச்சார அடையாளங்களுக்கு நேரடியான...

Latest news

- Advertisement -spot_img