வடபகுதி மக்களின் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக குளிரூட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை...
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை ஆயுள் தண்னையாக மாற்றப்படவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ராஜாங்க அமைச்சர் டிலான்...
இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே பகைமை அரசியலை கைவிடுவோம்...
நாட்டின் தற்போதை அமைதி நிலை, வடக்கிற்கு செல்ல முடிந்துள்ளது, தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிந்துள்ளது போன்ற அனைத்துக்கும் காரணம் தான் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்ததாகும் என்று முன்னாள் ஷனாதிபதி...