வடக்கில் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக விருக்கிறதென பாராளுமன்ற பிரதம கொறடாவும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கான முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலதிக ஏற்பாடுகளை அரசாங்கம்...
பொது கணக்குகள் குழு, பொதுநிறுவனங்கள் குழு என்பவற்றுக்கு உறுப்பினர்கள் நியமனத்தில் பொது எதிர்க் கட்சிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும எம்.பி.
தெரிவித்தார். 24 பேரைக் கொண்ட மேற்படி குழுவில் ஐ. ம....
மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டுள்ளார்.
இவர் இதயநோயினால் பாதிக்கப்பட்டிருப் பதாகவும் தொடர்ந்தும்...
நேற்று ஞாயிறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள் முதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார் .
இதன் போது இப் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்கள்...