அன்வரின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதாரம் மற்றும் பாடசாலைக்கான ஒலி பெருக்கித் தொகுதிகள் கையளிப்பு !

நேற்று ஞாயிறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள்  முதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார் .

 

 இதன் போது இப்  பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு  ஆர்.எம்.அன்வரின்   2015 ம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஓதுக்கீட்டிலிருந்து பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் வழங்கி வைத்தார் .

IMG_7700_Fotor

 

 அத்துடன் முதூர் புர்கானியா முஸ்லீம் வித்தியாலத்திற்கு ரூபா 40000 பெறுமதியான ஒலி பெறுக்கி தொகுதிகளும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திடம் வழங்கி வைக்கப்டடன.

IMG_7679_Fotor

IMG_7671_Fotor