ஜவ்பர்கான்
முத்திரை பதிக்காது நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வர்த்தக நடடிவக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டநடிவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு நிறுத்தல் அளவை கருவிகளை பரிசோதனை...
ஜவ்பர்கான்
கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேசத்தில் வாய்க்காலில் விழுந்த இளைஞரை வெள்ளநீர் அடித்துச்சென்றதில் பரிதாபகரமான முறையில் பலியாகியுள்ளார்.இச்சம்பவம் இன்று காலை 8மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொக்டிச்கோலை தாந்தாமலை வீதியில் இன்று காலை...
சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியை சேர்ந்த மேரி மார்கிரேட் (வயது 55), படகில் புறப்பட்டு இரவு 08.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தார்.
அங்கு அவரை அழைத்து...