நிறுத்தல் அளவை கருவிகளை பரிசோதனை செய்து அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை !

ஜவ்பர்கான்

முத்திரை பதிக்காது நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வர்த்தக நடடிவக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டநடிவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

DSCN3035_Fotor
இதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு நிறுத்தல் அளவை கருவிகளை பரிசோதனை செய்து அதற்கான முத்திரை பதிக்கும்; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி; ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

DSCN3042_Fotor
இன்று ஆரம்பிக்கப்பட்ட ,இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு இ,டம் பெறுமென அவர் தெரிவித்தார்.
நிறுத்தல் மற்றும் அளவை கருவிகளை பாவிப்பவர்கள் ,இதற்கான அனுப்பத்திரங்களை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

DSCN3039_Fotor