ஏ.எச்.எம்.பூமுதீன்
அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது.
யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்Nசைனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் ,...
-எம்.வை.அமீர் -
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 28.10.2015 புதன்கிழமை மாலை 8.00 மணியளவில் கல்முனை ஆசாத் வரவேற்ப்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மேற்படி...
எஸ்.அஷ்ரப்கான்
இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸின் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான நிதி விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்டறியும் பொருட்டு இன்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று (28) நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.
இதன்போது பாடசாலை அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜாபீர், இறக்காமம்பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இதன்போது குறித்த நிதியைக் கொண்டு ஒரு மாத காலத்தினுள் மைதானத்தை அபிவிருத்தி செய்து வேலையை முடிவுறுத்துமாறுபணிப்புரை விடுத்துள்ளார்.
-எம்.வை.அமீர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு 2015”LACE- 2015 எனும் தலைப்பில் வித்தியாசமான ஏற்பாடுகளுடன் மாபெரும் இளைஞர் மாநாடு எதிர்வரும் 2015-10-31 அன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது குறித்து விளக்கமளிக்கும்,பத்திரிகையாளர் சந்திப்பு...
அஷ்ரப் ஏ சமத்
தெஹிவளை பொலிஸ் உட்பட்ட பகுதி வாழ் தமிழ் முஸ்லீம் பௌத்த மக்கள் கொண்ட சிவில் சமுகத்தினா் ஒன்று கூடடல் நிகழ்வு (24) ஆம் திகதி தெஹிவளை மேயா் இல்லத்தில் தெஹிவளை...
அஸ்ரப் ஏ சமத்
பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா் சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு மறுக்கப்படும் உரிமைகளும் சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று...
பி. முஹாஜிரீன்
இந்தப் பாராளுமன்ற கால எல்லைக்குள் அட்hளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உறுதியளித்தள்ளது. மு.கா.வின்; இருக்கின்ற இரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் நான்காக பிரித்து...