தெஹிவளை பொலிஸின் ஏற்பாட்டில் மூவின சிவில் சமூகத்தினர் ஒன்றுகூடல் நிகழ்வு !

அஷ்ரப் ஏ சமத்
தெஹிவளை பொலிஸ் உட்பட்ட பகுதி வாழ் தமிழ் முஸ்லீம் பௌத்த மக்கள் கொண்ட சிவில் சமுகத்தினா் ஒன்று கூடடல் நிகழ்வு (24) ஆம் திகதி  தெஹிவளை மேயா் இல்லத்தில் தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது. 
இந் நிகழ்வுக்கு தெஹிவளை கல்கிசை பொலிஸ் அத்தியட்சகா் ஜானக்க குணதிலக்கவும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா் சட்டத்தரணி கீா்த்தி உடவத்தையும் கலந்து கொண்டாா்.  அத்துடன் தெஹிவளை மாநகர சபை உறுப்பிணா்கள் பள்ளிவாசல்கள் தலைவா்கள் மற்றும் ஆலோசனையில் உள்ள  இலக்ரோனிக் பொறியியலாளா்  அஸ்மி கலந்து கொண்டனா். இந் நிகழ்வின்போது சிவில் அங்கத்தவா்களுக்கு பொலிஸ் அத்தியட்சகரினால் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
de1_Fotor de2_Fotor de6_Fotor