ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கேள்வி...
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அந்தநாட்டு மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜப்பான் மன்னரால் இலங்கையின் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.