அஸ்ரப் ஏ சமத்
அகில இலங்கை அகதியா சம்மேளனத்தினால் இடை நிலைப் பரீட்சை 2014 ஏற்கனவே 03.10.2015 ல் நாடு முழுவதிலும் நடைபெற இருந்தன. தவிர்க்க முடியாத காணரத்தினால் இத்தினத்தில் அகதியா பரீட்சை நடைபெறமாட்டாது.
ஹஜ்...
எஸ்.அஷ்ரப்கான்
ஜெனீவாவில் பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம்களுக்கான பாதிப்பும் உள்வாங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக முஸ்லிம் தலைமைகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட ரீதியான...