- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிலியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது!

  சிலியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சாண்டியாகோ வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் நேற்று (17) அதிகாலை ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் ஆரம்பத்தில்...

சாதீக் நெதர்லாந்து தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றார் !

அஸ்ரப் ஏ சமத்   வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே சாதிக் நெதா்லாந்து துாதுவராக   ஜனாதிபதி  மற்றும் வெளிநாட்டு அமைச்சா் மங்கள சமரவீரவின் ஆகியோரினால்  நெதா்லாந்து துாதுவராக நியமிக்கப்பட்டாா்.  இவா் கடந்த...

மருதமுனையின் சமாதான விரும்பிகள் இருவரின் மறைவு கல்முனை பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்!

  பி.எம்.எம்.ஏ.காதர்   அல்-ஹாஜ் எம்.எஸ்.ஐயூப் ஜே.பி மருதமுனையின் சமாதான விரும்பிகளான இருவரின் மறைவு கல்முனை பிரதேசத்திற்கு பேரிழப்பாகும் என மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள்,உலமா சபை,தஃவா இயக்கங்களின் சம்மேளனத்தின் தற்காலிகத் தலைவர் அஷ்செய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா நழீமி...

Latest news

- Advertisement -spot_img