இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 14ம்...
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...
'அரசாங்கத்தின் இந்தப் பயணம் தொடருமா? நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு சுயநலவாத அரசியலில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இடமளிக்குமா? என்ற சந்தேகம் எங்களுக்குள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் நிலவத்தான்...