அஷ்ரப் . எ . சமத் , அஹ்மத் இர்ஷாத் புகாரி
வீடியோ சங்கத்தின் இப்தார் நிகழ்வு:-
கல்முனை சாகிறா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் கொழும்பு கிளையானது வருடா வருடா நடாத்தும் புனித நோன்பு...
எம்.வை.அமீர்
கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது தோணா வீதி இதுவரையும் மின்சார வசதிகளற்றதாக இரவு வேளைகளில் மிகுந்த இருள் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சட்ட விரோத நிகழ்வுகள் நடைபெறும் இடமாகவும் காணப்பட்டது. இப்பகுதியில் ஒரு...
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் முஸ்லிம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மிகவும் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றார்கள்.ஏனெனில் கடந்த கால போராட்ட தேசிய தலைமையினால் வழங்கப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை...
கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கும் ‘கோரஸ்’ பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளாக அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா...