ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கும் பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில்...
சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் செவிமடுக்காமல் அவற்றை புறந்தள்ளி அவசரமாக வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை. அதனை சுருட்டிக்...
இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்து ஆதரவளிக்குமென ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா வலியுறுத்தினார்.
பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும்...