அபு அலா
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர், எதிர்கட்சி தலைவரை நியமிக்குமாறு கோரி தங்களின் பிரரேனையை...
முஹம்மட் றின்ஸாத்
அஸ்ஸலாமு அலைக்கும்
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதனை மீடியாக்கள் முலம் நாளுக்கு நாள் அறியக் கூடியதாக உள்ளது.
இவர்கள் ஏன் தற்கொலை செய்து காெள்கின்றனர் என்று...
கணவன் மனைவி கல்வி கற்கின்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளுமாக வாழும் இந்த குடும்பமானது வருமானமே இல்லாத நிலையில் குடும்ப தலைவியின் நெல் குத்தி கிடைக்கும் சிறிய வருமானத்தினால் இந்த...
அஸ்லம் எஸ்.மௌலானா
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவதற்கு முற்பட்ட நாசகார சக்திகளே இப்போது வில்பத்து விடயத்தை பூதாகரமாக்கி, முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தி, இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கடும்...
அஸ்ரப் ஏ சமத்
லைலா டீன் உம்மா பௌன்டேசனினால் நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலார் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல்...