தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே 20ஆம் திகதிதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் மேர்ஸ்...
பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...
கலைமகன்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகரகாரியால திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது .
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தருவார் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகரான...
முஹம்மட் றின்ஸாத்
சாய்ந்தமருது Flyinghorse கழக வீரரும் கல்முனை சாய்ந்தமருது கமு /கமு அல் ஐலால் வித்தியாலய மாணவனுமான மு.க.மு அஷ்ரப்f மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நீளம் பாய்தல் மற்றும் 100m ,200m...
அபு அலா
அம்பாறை சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி இன்று காலை செவ்வாய்க்கிழமை (16) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் மகஜர் ஒன்று...
எம்.வை.அமீர்
அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்களை கேட்டோம்;
சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகமா? அல்லது பிரதேச சபையா? தேவை, என்று அவ்வேளையில் குழம்பிய...