எமது இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்களாகிய நாமே அதன் வலிகளை உணர்ந்தவர்கள். அதனை எவரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விடயத்தை மீண்டும்...
இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில்...
முஸ்லிம்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் காணிச் சட்டங்களுக்கமையவே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே உண்மையை அறிய எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மையின சில ஊடகங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதத்தை...
கலாபூசணம் மீரா .எஸ். இஸ்ஸடீன் (ஊடகச் செயலாளர் )
தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடைபெற்ற ஆஸ்ரர் மெடிசிற்றி நிறுவனத் திறப்பு விழா வைபவம் முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி ஏ.கே.பி.அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது....