எம்.சி.அன்சார்
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தை மூன்றிரெண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியதனையடுத்து நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை 37 வருடங்களுக்கு பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
எ.அசீர் சமான்
வருடம் தோறும் உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சிறப்பை மேம்படுத்தும் நோக்குடனேயே தொழிலாளர் தினம் நினைவு கூறப்படுகின்றது. இந்நிலையில் நாமும் சக தொழிலாளர்களும் இன்றைய நாளில் சக தொழிலாளர்களுக்கும், எமது வேலை வழங்குநர்களுக்கும்...
அஷ்ரப் . ஏ . சமட்
மே 1 ஆம் திகதி (இன்று) காலை 8 மணிக்கு கொழு ம்பு புதுக்கடையில் பல்வேறு நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன் வறுமைக் கோட்டின் கீழ்...
முஹமது நபியை தொடர்ந்தும் வரையப்போவதில்லை என்று சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ நையாண்டி பத்திரிகையின் கேலிச் சித்திர கலைஞரான ரொனால்ட் லூஸியர் குறிப்பிட்டுள்ளார்.
சார்லி ஹெப்டோ மீது கடந்த ஜனவரியில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் வெளியான...
நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 தனிநபர்களுக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்றுக் கலை (30) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கிறிஸ்தவ விவகார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...