2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்டம் விவகார வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஐபிஎல் சூதாட்டம் பூதம் கிளம்பி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் ஒருவர், "ஸ்போர்ட்...
மகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட்...
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில், சம்பந்தன் எம்.பி,...
எட்டாவது ஐ.பி.எல்., தொடரை வெற்றிகரமாக துவக்கியது சென்னை அணி. டில்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது சென்னை. கடைசி பந்து வரை போராடிய...
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார். இவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.
மேலும் பிரதமருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை...