எமது இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்களாகிய நாமே அதன் வலிகளை உணர்ந்தவர்கள். அதனை எவரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விடயத்தை மீண்டும்...
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை மீள்குடியமர்த்துவது, இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரானது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என தமிழ்...